பொன்மொழிகள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையைக்கும் நண்பன் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.
5. நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்
6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கெள்கிறோம்.
7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கெண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
8. சமையல் அமையாவிடில் ஒரு நாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடல் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் சிறக்காவிடல் வாழ்நாளே இழப்பு.
No comments:
Post a Comment